Total Pageviews

Thursday, December 22, 2011

VAIRAMUTHU - KAMAL

0 comments
  நடிகர் கமல்ஹாசனுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் எப்போதுமே ஒரு நட்பு உண்டு. அந்த வகையில் தனது படங்களில் வைரமுத்துவுக்கு தவறாமல் பாடல கொடுத்து வருகிறார் கமல். இப்போதுகூட விஸ்வரூபம் படத்தில் ஒரு பாடல் எழுத சொல்லியிருக்கிறார். தான் சொன்னது போலவே அவர் அற்புதமாக எழுதிக்கொடுத்ததால் வியந்து போனாராம் கமல்.அதோடு ஒரு பேனாவை கமல் பரிசளித்திருக்கிறார். அது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். ஜி8 மாநாட்டில்கூட ...
Continue reading →
Sunday, December 18, 2011

USILAMAPATTI PASUMPON COLLEGE

0 comments
    ...
Continue reading →

''ெவறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் ேவண்டாம்!' ெவடிக்கிறார் பாரதிராஜா

0 comments
              ...
Continue reading →

Vivek’s explanation

0 comments
  Vivek plays a baddie in Vazhipokkan, a film that is being made in Tamil and Kannada. This sudden transition from comedian to villain has raised a query on why the actor opted for it. Answering this question, Vivek said that when the role was offered to him, he felt that he must do it.The role is etched out very differently and it will be impossible for the audiences to guess the character, said Vivek. The comedian added that he always ...
Continue reading →
Tuesday, December 6, 2011

இயக்குனராகும் கார்த்திக்!

1 comments
  இயக்குனராகிறார் நவரசநாயகன் கார்த்திக்.ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் கார்த்திக், தற்போது தனது மகன் கெளதமை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.இந்த நிலையில் அவருக்கும் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மணிரத்னம் படத்தை இயக்கும்போதே, தானும் தனது மகனை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் ...
Continue reading →
Tuesday, November 15, 2011

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் -அகிம்சை புலிகள் கட்சி

0 comments
  அகிம்சை புலிகள் கட்சியின் சார்பாக அனுசரித்த தெய்வத்திரு வெள்ளைச்சாமித் தேவர் அவர்களின் நினைவுப் பலகைகளை எமக்கு அளித்த கையேடு " குற்றப்பரம்பரை தலையை உடைத்த எமது தேசியத் தலைவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்த இந்திய தேசிய விடுதலை போராளி வாய்ப்பூட்டு சட்டம் கண்ட வாய்மை வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் " என்ற செய்தியை மிகவும் வலியுறுத்திக் ...
Continue reading →
Friday, November 11, 2011

SIR VELLAICHAMY THEVAR

0 comments
    ...
Continue reading →
Thursday, November 10, 2011

Devar

0 comments
...
Continue reading →
Wednesday, November 9, 2011

வெள்ளைச்சாமி தேவர் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

0 comments
  சென்னை, நவ. 8-முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசுகளில் ஒருவருமான என்.வெள்ளைச்சாமி தேவர் நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.வெள்ளைச்சாமி தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினைச் ...
Continue reading →
Thursday, November 3, 2011

நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம்

0 comments
    1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி...அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் ...
Continue reading →

தேவர் போற்றி (நெல்லை கண்ணன்)

0 comments
    தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்ககாவலெனக் கடவுளரே அனுப்பி வைத்தகண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளைவாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னைவழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்வாழையடி வாழையென அவரைப் போற்றிவணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்கணம் கூட தனைப் ...
Continue reading →
Tuesday, November 1, 2011

தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் தேவர் 104 வது ஜெயந்தி விழா

0 comments
தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் அவர்களின் 104 வது ஜெயந்தி விழாவிற்கு வருகைதரும் உறவினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.  மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் பசும்பொன் பூமியில், உறவுகளின் உணர்வுகள் சங்கமிக்கும் பொன்னான பொழுதில் வாஞ்சையோடு காத்திருப்போம். ...
Continue reading →

Popular Posts

Popular Posts